Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:18:09 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7869
#KOTW7869
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 19, 2012
குடியரசு தினத்தை முன்னிட்டு நகர பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2881 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்தியாவின் 63ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் இம்மாதம் 22ஆம் தேதி, நகர பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்கும் பேச்சுப்போட்டி, நகர்நலம் நாடும் அனைத்து சமுதாய மக்கள் குழுமத்தால் நடத்தப்படுகிறது.

“ஊழலற்ற பாரத தேசத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு” எனும் தலைப்பில் நடைபெறும் இப்போட்டியில், காயல்பட்டினத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளின் உயர்நிலை - மேனிலை மாணவ-மாணவியர் கலந்துகொள்ளலாம். இதற்கான முறையான தகவல் அறிக்கை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

போட்டியில் முதல் மூன்றிடம் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.1,500 - 1,000 - 500 பணப்பரிசும், சுழற்கோப்பையும், சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

இத்தகவலை, இப்போட்டியை நடத்தும் - நகர்நலம் நாடும் அனைத்து சமுதாய மக்கள் குழுமத்தின் சார்பில் ஆர்.எஸ்.கோபால் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:குடியரசு தினத்தை முன்னிட்...
posted by T,M,RAHMATHHULLAH (KAYALPATNAM 04639 280852) [20 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16049

எல் கே ஸ்கூல் நட்த்தும் இந்தப் போட்டி எல்கே ச்கூ ஒரு நல்ல ஏற்பாடு. வரவேற்க்கக் கூடியதே. மேலும் பல பல தலைப்புகள் கொடுத்து =அதாவது பழங்கால தேசிய தலைவர்கள் வாழ்க்கை பற்றி எழுத மாணவர்களை உற்ச்சாகப் படுத்தலாம்.. உற்சாகப்படுத்துவதோடு அதற்காண வேலைகளை செய்பவர்கள், ஆசிரியர்களுக்கும் கூட அனுசரணை செய்து உற்ச்சாகப் படுத்தலாம்.

இதெற்கெல்லாம். ஒரு ஸ்தாபனம் கானாது. பல சங்கங்கள், நூலகங்கள் நடத்தும் உருப்படியான உறுப்பினர்களும் இயங்கினால் மிக மிக நன்றாகவும், வருங்கால சந்ததிகளுக்கு நாட்டு வராலாற்று சரித்திரம் நம் காயல் சரித்திரம் மறையாமல் பதுகாப்பாக இருக்கும் அல்லவா?

உதாரணம் சென்ற 4,5 வருடங்களுக்கு முன் எல் கே ஸ்கூல் மாணவர்களுக்கென ஒரு கட்டுரைப் போட்டி, அதாவது அல்டோபர் 2ன் நினைவாக மகாத்துமா காந்தி ஞாபகார்த்த ஆர்ச்சில் எழுதி இருக்கிற அறுபதுக்கு மேற்ப்பட்ட சுலோகங்களை நல்ல எழுத்திலும் கட்டுரை முறைப்படியும் எழுதவேண்டும் என்பது விதிமுறையாகும் என ஒரு போட்டி நட்ததினோம்.

இதும் ஒரு தனியாரின் முயற்சியினாலும் ஜனாப். எஸ் எம் உஜைற் அவர்கள், தலமையில் மகாத்மா காந்தி நற்பனி மன்றம் என்ற பெயரில் அவரும் பல பிரமுகர்களின் அனுசரனையுடனும் உற்ச்சாகதினாலும் நடத்தி பெரும் வெற்றியும் கண்டோம்.

மாணவர்களும் விடிய காலையிலும், மாலை ஓய்வு நேரங்களிலும் காந்தி ஆர்ச்சை படை எடுக்கும் காட்ச்சியும் பார்க்க நன்ராய் அமைந்த். நன்றி எல் கே ஸ்கூல் ஹெய்ச் எம்.- ஹனீஃபா ஸார் அவர்கள்.

T.M.R----- KPM 20-1-2012 FR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மாணவர்கள் நல்லவர்களாக வளர்வதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும். சமூகமும் தனது பங்களிப்பை முறையாக மற்றும் முழுமையாக செலுத்த வேண்டியது அனைவர்களின் கடமை...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில். (காயல்பட்டினம்) [21 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16083

பரிசுகளை வென்ற அனைவர்களுக்கும் பாராட்டுக்கள்...

வளமான இந்தியாவை உருவாக்க இன்றைய மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களது திறமைகளையும் ஆற்றல்களையும் அடையாளம் கண்டு அதை அவர்கள் தனிப்பட்ட மற்றும் சமூக நலனுக்காக பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் கொடுக்க வேண்டியது சமூகத்தின் இன்றைய முக்கிய கடமையாக இருக்கிறது..

மாணவர்கள் நல்லவர்களாக வளர்வதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும். சமூகமும் தனது பங்களிப்பை முறையாக மற்றும் முழுமையாக செலுத்த வேண்டியது அனைவர்களின் கடமை...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved