Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:36:19 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7391
#KOTW7391
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 17, 2011
காயல்பட்டின வாக்குப்பதிவு 63.53 சதவீதம்! பதிவான வாக்குகள் 17,989!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 9512 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (59) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 20)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டின நகர்மன்றத்திற்கான வாக்கு பதிவு இன்று - முதல் கட்டமாக - தமிழகம் முழுவதும் நடைபெற்றது. காயல்பட்டினத்தில் இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

காயல்பட்டினத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 28,314. இதில் பதிவானவை 17,989. ஆண்கள் - 7,354; பெண்கள் - 10,635. வாக்கு பதிவு சதவீதம் - 63.53.

முழு விபரம் பெறப்பட்டுள்ள 9 வார்டுகளின் மொத்த வாக்காளர்கள்: 11,994
அதில் பதிவான வாக்குகள்: 7,125
சதவீதம் - 59.40

வார்டு வாரியாக பதிவான வாக்குகள் விபரம் - அவைகள் பெறப்படும் போது - உடனடியாக வழங்கப்படும்:-

வார்டு 1 (கோமான் தெருக்கள், அருணாச்சலபுரம், கடையக்குடி (கொம்புத்துறை)) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 1293
பெண்கள் பதிவானவை - 730
ஆண்கள் பதிவானவை - 563
சதவீதம் - **.**

வார்டு 2 (சதுக்கை தெரு 85 - 291) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 549
பெண்கள் பதிவானவை - 361
ஆண்கள் பதிவானவை - 188
சதவீதம் - **.**

வார்டு 3 (நெய்னார் தெரு 1 -136, கீழ நெய்னார் தெரு 1 - 29) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 922
பெண்கள் பதிவானவை - 600
ஆண்கள் பதிவானவை - 322
சதவீதம் - **.**

வார்டு 4 (சதுக்கை தெரு [1 - 84], குத்துக்கல் தெரு [218 - 281], குறுக்கத் தெரு [1 - 106]) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 528
பெண்கள் பதிவானவை - 341
ஆண்கள் பதிவானவை - 187
சதவீதம் - **.**

வார்டு 5 (கே.எம்.கே. தெரு, ஆறாம்பள்ளி தெரு, மக்தூம் தெரு, முஹைதீன் தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - 1183
மொத்தம் பதிவானவை - 649
பெண்கள் பதிவானவை - 430
ஆண்கள் பதிவானவை - 219
சதவீதம் - 54.86

வார்டு 6 (சித்தன் தெரு, ஆசாத் தெரு, அம்பல மரைக்கார் தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - 1362
மொத்தம் பதிவானவை - 847
பெண்கள் பதிவானவை - 541
ஆண்கள் பதிவானவை - 306
சதவீதம் - 62.18

வார்டு 7 (தீவுத் தெரு, கீழ நெய்னார் தெரு (30 - 460), கற்புடையார் வட்டம் (சிங்கித்துறை)) ...
மொத்த வாக்காளர்கள் - 1967
மொத்தம் பதிவானவை - 1305
பெண்கள் பதிவானவை - 725
ஆண்கள் பதிவானவை - 580
சதவீதம் - 66.34

வார்டு 8 (சொளுக்கார் தெரு, கொச்சியார் தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு, தேங்காய் பண்டகசாலை, மாட்டுக்குளம், கடற்கரை பூங்கா வடக்கு) ...
மொத்த வாக்காளர்கள் - 1484
மொத்தம் பதிவானவை - 832
பெண்கள் பதிவானவை - 551
ஆண்கள் பதிவானவை - 281
சதவீதம் - 56.06

வார்டு 9 (அப்பாபள்ளி தெரு, மரைக்கார்பள்ளி தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - 1242
மொத்தம் பதிவானவை - 640
பெண்கள் பதிவானவை - 433
ஆண்கள் பதிவானவை - 207
சதவீதம் - 51.52

வார்டு 10 (அலியார் தெரு, பரிமார் தெரு, சின்ன நெசவு தெரு, காயிதேமில்லத் நகர்) ...
மொத்த வாக்காளர்கள் - 1722
மொத்தம் பதிவானவை - 1073
பெண்கள் பதிவானவை - 675
ஆண்கள் பதிவானவை - 398
சதவீதம் - 62.31

வார்டு 11 (கே.டி.எம். தெரு, பெரிய நெசவு தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - 1522
மொத்தம் பதிவானவை - 863
பெண்கள் பதிவானவை - 533
ஆண்கள் பதிவானவை - 330
சதவீதம் - 56.57

வார்டு 12 (மங்களவாடி, ஓடக்கரை, பூந்தோட்டம், தைக்காப்புரம், வாணியகுடி, மேல நெசவு தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - ***
மொத்தம் பதிவானவை - 1297
பெண்கள் பதிவானவை - 678
ஆண்கள் பதிவானவை - 619
சதவீதம் - **.**

வார்டு 13 (ஹாஜியப்பா தைக்கா தெரு, ஜெய்லானி நகர், வீரசடைச்சி அம்மன் கோவில் தெரு, விசாலாக்ஷி அம்மன் கோயில் தெரு, வண்ணாக்குடி தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 1157
பெண்கள் பதிவானவை - 673
ஆண்கள் பதிவானவை - 484
சதவீதம் - **.**

வார்டு 14 (இலட்சுமிபுரம், அழகாபுரி, ரத்தினாபுரி) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 1593
பெண்கள் பதிவானவை - 823
ஆண்கள் பதிவானவை - 770
சதவீதம் - **.**

வார்டு 15 (பைபாஸ் ரோடு, சீதக்காதி நகர், உச்சிமாக்காளியம்மன் கோவில் தெரு, மங்கள விநாயகர் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 1444
பெண்கள் பதிவானவை - 822
ஆண்கள் பதிவானவை - 622
சதவீதம் - **.**

வார்டு 16 (தைக்கா தெரு, புதுக்கடை தெரு, மருத்துவர் தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 799
பெண்கள் பதிவானவை - 508
ஆண்கள் பதிவானவை - 291
சதவீதம் - **.**

வார்டு 17 (குத்துக்கல் தெரு (எண்கள் 1 - 217), காட்டு தைக்கா தெரு) ...
மொத்த வாக்காளர்கள் - 1512
மொத்தம் பதிவானவை - 916
பெண்கள் பதிவானவை - 585
ஆண்கள் பதிவானவை - 331
சதவீதம் - 60.58

வார்டு 18 (முத்தாரம்மன் கோயில் தெரு, சேதுராஜா தெரு, கோமன்புதூர், டி.சி.டபள்யூ காலனி, குருசடி) ...
மொத்த வாக்காளர்கள் - ****
மொத்தம் பதிவானவை - 1366 (1244 + DCW - 122)
பெண்கள் பதிவானவை - 665
ஆண்கள் பதிவானவை - 579
சதவீதம் - **.**


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காயல்பட்டின நகர்மன்ற தேர்...
posted by hylee (colombo) [17 October 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 11148

நன்றி.தெரு பெயர் சேர்த்து போட்டால் மிக்க நன்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டின நகர்மன்ற தேர்...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATNAM) [17 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11153

சதுக்கை தெரு வாக்குச்சாவடியில் நிறைய "கள்ள ஓட்டுக்கள்"பதிவாகி இருக்கின்றன. குறிப்பாக பெண்கள் பகுதியில் இது அதிகமாக நடந்து இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட சதவீதக்கணக்கில் இந்த கள்ள வாக்குகளும் வரும். மதியம் மூன்று மணிக்குப்பிறகு இதற்க்கான முயற்ச்சிகள் அதிகம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. (இதற்காக யார் வெட்கப்படவேண்டும் என்பதை இந்த இணையதளத்தின் வழி ஒற்றுமை பிரச்சாரம் செய்த ஒற்றுமை திலகங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல்பட்டின நகர்மன்ற தேர்...
posted by syed omer kalami (colombo) [17 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 11161

what kayalpatnam.com doubt is proved.Putting bogus vote is i think 6th kadamai for them during election.How their husbands n house men allowing this.It is horrible to say changing names n relations.Pls think at least in future it does not happen. ALLAH should save all from all crime.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:காயல்பட்டின நகர்மன்ற தேர்...
posted by Mohamed Abdul Kader (AL Khobar) [17 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11163

கள்ள vote பற்றி நிறைய கமெண்ட்ஸ் வந்து இருக்கிறது.

ஆளுக்கு ஆள் கம்ப்ளைன்ட் செய்கிறார்கள். எனக்கு ஒரு சந்தேகம்.

பாபா ராம்தேவ் உண்ணா விரதம் இருந்த கதை போல் ஆகிவிடுமோ? கள்ள வோடே போடேவர்களே கள்ள வோடே பற்றி போட்டு விட்டு மெசேஜ் கொடுத்த எப்படி இருக்கும்.

சுப்ரிதேன்ட் ஒப் போலீஸ் எல்லாம் வளம் வந்தார்கள் என்றும் சொல்லுகிறார்கள். ஒன்றும் புரியவில்லை.

அல்லாஹ் நன்கு அறிவவனாக இருக்கிறான்.

போலீஸ் கம்ப்ளைன்ட் ஏதும் கானம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஒற்றுமைக்காக எதையும் செய்வேன் என்ற கோட்பாடு தான் இவர்களை மதியிழக்க வைத்துவிட்டது.
posted by B.G.Mujahidh Ali (kayalpatnam) [17 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 11176

இது போன்று 6 ஆம் வார்டு (சித்தன் தெரு, ஆசாத் தெரு, அம்பல மரைக்கார் தெரு) களிலும் கள்ள வோட்டு போடப்பட்டுள்ளது பெண்கள் தரப்பில்([edited] பகுதியினரால்).

சகோதரர் சுஹைப் கூறியது போன்று Comment Reference Number: 11153

(இதற்காக யார் வெட்கப்படவேண்டும் என்பதை இந்த இணையதளத்தின் வழி ஒற்றுமை பிரச்சாரம் செய்த ஒற்றுமை திலகங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.)

போட்டி என்று வந்தால் வெற்றி தோல்வி இரண்டையும் நீதியுடன் ஏற்றுகொள்ள வேண்டும். அதை விட்டு தோல்வி பயத்தால் வோட்டிற்கு காசு கொடுப்பது, கள்ள வோட்டு போடுவது, தரங்கெட்ட காரியத்தில் ஈடுபடுவது(மது விநியோகம்). இவ்வாறான பாவங்களை செய்யதூண்டியது தான் போலி ஒற்றுமை கோசம்.

ஒற்றுமைக்காக எதையும் செய்வேன் என்ற கோட்பாடு தான் இவர்களை மதியிழக்க வைத்துவிட்டது. ஒற்றுமை என்பதும் நீதிக்காக தான் இருக்க வேண்டும். பாவத்திற்காக இல்லை என்பதை விளங்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [17 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11179

அஸ்ஸலாமு அலைக்கும்.

Mr .K .S .M S அவர்களுக்கு;

சதுக்கை தெரு வாக்குச்சாவடியில் நிறைய "கள்ள ஓட்டுக்கள்"பதிவாகி இருக்கின்றன. குறிப்பாக பெண்கள் பகுதியில் இது அதிகமாக நடந்து இருக்கிறது. என்று நீங்கள் குறிப்பிட்ட வாசகம் தவறானது >>>>>>>>> இப்படி நீங்கள் குறிபிடுவது சரியும் அல்ல >>>>>>நம் ஊரை கேவலப்படுத்தாதீர்கள் ப்ளீஸ் >>>> ப்ளீஸ் >>>>> நம் ஊரில் அமைதியான முறையில் தான் ஓட்டு நடந்தது .இதில் வெட்கப்பட என்ன இருகிறது. வஸ்ஸலாம்

K .D .N .MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by katheeja (kayalpatnam) [17 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 11181

அஸ்ஸலாமு அழைக்கும்

அல்ஹம்டுலியால்லாஹ் இனிதே தேர்தல் முடிந்து விட்டது.. இனி வெற்றியின் பயணம் ஆபிதா அவர்களை ஆவலுடன் எதிர் பார்த்த வண்ணம் இருக்கிறோம்...அல்லாஹ் அவர்களுக்கு வெற்றிஎன்ர மகுடம் சூட்டுவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by MOHAMED ISMAIL (Chennai) [17 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11182

நீங்கள் சொல்லுவதைப்போல, காசுக்கு வோட்டு மற்றும் கள்ள வோட்டு, மது விநியோகம் போன்ற அநியாயங்கள் அரங்கேறி இருந்தால், ஐக்கிய பேரவை எப்போதே தோற்றுவிட்டது. ஒரு வேட்பாளர் அதுவும் ஒரு சதாரண பெண் ஐக்கிய பேரவைக்கு இவ்வளவு துரம் தண்ணி கட்டி இருக்கின்றார் என்றால் ஆபிதா என்ற இந்த பெண்மணி என்னை பொருத்தமட்டில் எப்போதே தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டார். ஐக்கிய பேரவை தோற்றுவிட்டது என்றே பொருள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. போதும் போட்டி
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [17 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11185

அஸ்ஸலாமு அலைக்கும்... தேர்தல் முடிந்து விட்டது.. யார் வெற்றி பெற்றாலும், நம்மில் ஒருவர் (நிச்சயம் நம்மில் ஒருவர் தான்) வெற்றி பெற்றதாக எண்ணி, சந்தோசம் அடைவோம்..

வெற்றிக்கு காரணம், கள்ள வோட்டு, தவறான பிரசாரம் , மீடியா influence போன்ற அற்ப காரணங்களை கூறி வாதங்களை தொடர வேண்டாம்.. ஒரு கசப்பான, அனால் நமக்கும் எல்லோர்க்கும் படிப்பினை தரக்கூடிய, ஒரு சகோதர உத்தம் முடிந்ததாக எண்ணி, அவரவர் வேலையில் ஈடு படுவோம்..

ஏற்கனவே, கொள்கையால் பிளவுபட்டு, இப்போது தான், சற்று கொள்கைக்கு அப்பால் ஒற்றுமை ஏற்பட்டு வருகிறது...

இன்னும் பல வருடங்களுக்கு முன்னாள், ஜமாத்தால் பிளவு பட்டு, அதிலிருந்து பாடம் பெற்று ஒற்றுமை ஆகி உள்ளோம்.. இன்னும் பல பல ஆண்டுக்கு பின்னோக்கி போனால், இதே local போடி தேர்ஹ்டலால், பெரும் பிளவு ஏற்பட்டு, இப்போது அது களைய பட்டாலும், அதன் ஆறிய வடு இன்னும் இருக்கத்தான் செய்கிறது..மீண்டும் வேண்டாம் பேரு வெடிப்பு(not bigbang )

..கடந்த கால கசப்பான நிகழ்வுகளை மறப்போம், இனிய நினைவுகளால், நிகழ காலத்தை நிகல்ழ்த்தி, ஒற்றுமையுடன் எதிர்காலம் நோக்கி செல்வோம்..

வஸ்ஸலாம்
டாக்டர் முஹம்மது கிஸார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by Palayam MAC (Kayalpatnam) [17 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11192

செய்தி 1: 8 வது வார்டு பேரவை வேட்பாளரின் பூத் ஏஜன்ட் [edited] ஒருவர் கள்ள வோட்டு போடும் போது VAO அவர்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு , போலீசாரால் ரிமான்ட் செய்யப்பட்டு , பின்னர் சென்னை செல்வந்தர் மந்திரிகளை தொடர்புகொண்டு , ஐந்து மணிக்கு பிறகு வெளியில் விடப்பட்டார்.

நமது Comment:

இப்படியும் கள்ள வோட்டு போட்டு கேவலப்பட்டு ஜெயிக்க வேண்டுமா? பேரவை பெரியவர்களே இதற்க்கு என்ன சொல்லுகிறீர்கள்.

___________________________________________________________

செய்தி 3

சென்ட்ரல் ஸ்கூல், முஹியட்டீன் ஸ்கூல் வார்டுகளில் நமது பெண்கள் சிலரும் கள்ள வோட்டு போட முயன்ற பொழுது அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு , சிறிது நேரம் காவலில் வைத்து , பின்னர் எச்சரித்து விடப்பட்டார்கள்.

நமது comment:

இதல்லாம் நமக்கு தேவையா? நமது பெண்கள் இந்த அளவுக்கு கீழிறங்கி என்ன சாதிக்கபோகிறார்கள்? பேரவை பெரியவர்களே இதையும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அரசியல்வாதிகளிடம் சரண் அடைந்தால் இதுவும் நடக்கும், இதுக்கும் மேலேயும் கேவலமும், அவமானமும் தான் மிஞ்சும். இனிமேலாவது ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.

__________________________________________________________

செய்தி 4

நமது ஊரில் நடமாடும் [edited] என்பவர் ஒரு கடையில் இருந்து மூன்று பாட்டில் சயனைட் வாங்கி சென்றாராம். அதை கொண்டு தான் விரலில் இருக்கும் மையை அளித்துவிட்டு மீண்டும் கள்ள வோட்டு போட முடியும்.

நமது comment

உடலை வருத்தி, விஷத்தை உபயோகித்து தோல் வியாதியை பெறவேண்டுமா? இப்படியும் கள்ள வோட்டு போடனுமா?

____________________________________________________________

Dear Admin,

All the above news n comments are real and not fictitious. you can verify the same with your own sources and publish it as a news item, so that all kayalites abroad can know about all our tactics of bogus voting.

Please publish it as it is.

Thanks n Salams.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. காயல்பட்டணத்தில் கள்ளஓட்டு போட முயற்சி அதிகாரிகளின் கண்காணிப்பால் முறியடிப்பு
posted by kasa (shenzhen - china) [18 October 2011]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 11199

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2011,02:20 IST

காயல்பட்டணம் : தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடந்தது. காயல்பட்டணம் 2ம் நிலை நகராட்சி தலைவர் பதவிக்கு அரசியல் கட்சியினர் சார்பில் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை. இதனால் சுயேட்சை வேட்பாளர்களாக 6பேர் களம் இறங்கியுள்ளனர். கவுன்சிலர் பதவிக்கும் பலர் போட்டியிடுகின்றனர். காயல்பட்டணம் 2ம் நிலை நகராட்சிக்கான வாக்குப்பதிவு மையங்கள் அப்பகுதியிலுள்ள பள்ளிகளில் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் சுபேதா மகளிர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வாலிபர் ஒருவர் ஓட்டுபோட வந்தார். பூத்தில் இருந்த அதிகாரிகள் அவரது வாக்காளர் எண், பெயர், விலாசம் போன்றவற்றை சரிபார்த்தபோது முரணாக இருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் அவரிடம் கேட்டபோது அந்த வாலிபர் முன்னக்குபின் முரணாக பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் தனது சகோதரர் வெளியூரில் இருப்பதால் அவருடைய ஓட்டை தான் போடுவதற்கு வந்ததாக கூறினார். இனிமேல் இதுபோன்ற தவறை செய்யமாட்டேன் என்னை மன்னித்துவிட்டு விடுங்கள் என்று தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கண்ணீர்மல்க கூறியதால் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதே போன்று சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியிலும் கள்ளஓட்டு போட வந்த ஒருவர் சிக்கினார். ஓட்டு போடுவதற்கு முன்பு சிக்கிக்கொண்ட அவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர். தங்களது ஆதரவுக்குரிய வேட்பாளர்களுக்காக கள்ளஓட்டு போட வந்தவர்களால் அப்பகுதிகளில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. கள்ள வோட்டு போட்டவர்கள் யார் ?
posted by Aarif O.L.M (Lanka) [18 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 11200

குத்துக்கள் தெரு சதுக்கை தெரு என்று இந்த பக்கத்தில படைகளை திசைதிருப்பிவிட்டு அப்பபள்ளி தெரு மரிக்கார்பள்ளி தெரு ஆசாமிகள் அழகாகவும் தந்திரமாகவும் கள்ள வோட்டு போட்டிருப்பது வெளியாகியுள்ளது...

இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்...... மார்க்க வாதிகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by AbdulKader (Abu Dhabi) [18 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11201

அஸ்ஸலாமு அழைக்கும்....

டாக்டர் முஹம்மது கிஸார் அவர்களே...... தங்களுடைய்ய முந்தய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும்.... இந்த செய்தியில் பதியப்பட்டுள்ள கருத்தை நான் வரவேற்கிறேன்!!

ஒன்று நிச்சயம்... யார் வெற்றிபெற்றாலும் ஒருவரின் தோல்விக்கு மற்றவர் (மேலும் ஐக்கிய முஸ்லிம் பேரவைதான்) காரணம் என்று சொல்லி நம் மக்களிடத்தில் குழப்பத்தை உண்டாக்க ஒரு சிறிய கும்பல் காத்துக்கொண்டு இருக்கிறது. இதை நீங்களும் நானும் காணத்தான் போகிறோம். நம் ஊரில் இதை கொண்டு ஒரு பெரும் குழப்பம் வராமல் அல்லாஹ் நம் யாவரையும் காத்து காவல் செய்வனக ஆமீன்!

நான் இந்த வலைதலத்தின் நிர்வாகத்தை, நீங்கள் இதுபோல குழப்பம் உண்டாக்கக்கூடிய செய்திகள் வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டால்.... அவர்கள் என்னுடைய்ய கருத்தை நிராகரித்து விடுவார்கள்! இதற்கு காரணம்... நாங்கள் உண்மை செய்தியைதான் வெளியிடுகிறோம் என்று பதில் வரும். ஆனால் இதுபோல செய்தியை கொண்டு குழப்பங்கள் வருகிறதே....... என்று அவர்கள் என்றும் நினைத்ததில்லை போலும்! அல்லாஹ் போதுமானவன்.

நான் சொல்லுவதெல்லாம்... குழப்பவாதிகள் (உண்மையை "முறையாக" எடுத்து சொல்லாதவர்கள்) நம்மில் இருக்கும்வரை... குழப்பங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். ஊரின் மக்கள் மத்தியில் சகிப்புதன்மை இல்லாதவரை.... போராட்டம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும்.

சில அற்பகாரியங்களுக்காக, நம் காயல் சமுதாயத்தின் பெரியவர்களை நாம் என்று மதிக்கவில்லையோ..., ஒரு தலைமயின் கீழ் கட்டுப்படவில்லையோ..., அன்று (ஒருவேளை இன்று) அல்லாஹ்வின் பெரும் சோதனைக்காக காத்துகொண்டு இருக்கவேண்டியதுதான். அல்லாஹ் நம் யாவரையும் காத்து காவல் செய்தருல்வனாக ஆமீன்!

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by mohamed nizam (india) [18 October 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 11206

Dinamani has recorded 55.88% polling in kayalpatnam?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by Mohideen (Jeddah) [18 October 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11209

சதுக்கை தெரு வாக்குச்சாவடியில் நிறைய "கள்ள ஓட்டுக்கள்" பதிவாகி இருக்கின்றன.

எல்லா வார்டுகளிலும் தான் 60 % (aprox ) vote விழுந்திருக்கிறது. அது என்ன சதுக்கை தெரு வாக்குச்சாவடியில் நிறைய "கள்ள ஓட்டுக்கள்" பதிவாகி இருக்கின்றன. ஏன் மற்ற வார்டுகளில் விழ வில்லையா? குறை சொல்லுபவர்கள் மற்ற இடங்களில் கள்ள vote விழவில்லை என்று நிரூபிக்க தயாரா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. இவர்களுக்கு கைவந்த கலைகலப்பா.......
posted by zubair (riyadh) [18 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11210

அன்பு வாசகர்களே.............. இஸ்லாத்தையே... களங்கப்படுத்தும் இவர்களுக்கு காயல்பதி என்ன ஜுஜுபி.... ழஈபான ஹதீஸ்களை பின்பற்ற மறுக்கும் இவர்கள். ழஈபான இப்படிப்பட்ட செய்திகளை ஒற்றுமையை குழைக்க வெளியிடுவார்களாம். ஒற்றுமையை பற்றி இவர்களிடம் கடுகுக்கு கூட பேசகூடாது ஏனெனில் எல்லோருமே.......... கம்பெடுப்போர்கள் (வேட்டைகாரர்கள்). இவர்களுக்கு தலைவர் தேவை இல்லை.... ஏனெனில் எல்லோருமே.. தலைவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by SULTHAN (Dubai) [18 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11211

மத்திய காயலை குறை கூறும் மற்ற காயளர்கள் உங்களை நீங்கள் திருத்தி கொள்ளுங்கள்.

மத்திய காயளர்கள் உங்கள் தெருக்களில் உள்ள பூத்துகளை பார்த்தால் உங்கள் ஓட்டுகள் நல்லதா அல்லது கல்லாத என்று தெரிந்து இருக்கும்

ஆனால் மத்திய காயளர்கள் ரொம்பவும் ஒழுக்கமாக நடந்து கொண்டார்கள். முத்துவாப்பா கமெண்ட்ஸ் ரொம்ப கேவலமாக உள்ளது. நேரில் பார்த்த மாதிரி பேசுகிறார்.

கள்ள ஓட்டு போட்டார்கள் என்று சொல்பவர்கள் யாருக்காக போட்டிருப்பார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?

மத்திய காயலை குறை கூற எந்த ஒருவனுக்கும் தகுதி இல்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. ஆபிதா அலை
posted by saburudeen (kayalpatnam) [18 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11213

நமதூரில் தேர்தல் நாள் அன்று சிறிது மழையும் பெய்தது. இடியும் இடித்தது. அணைத்து சமுதாய மக்கள் முலம் ஆபிதா என்னும் பிரம்மாண்டமான அலையும் அடித்தது மாஷா அல்லாஹ்! இந்த அலையில் அவர்கள் பஸ்ஸை ஒட்டி செல்வது மிக கடினம் தான் பொறுத்திருந்து பார்ப்போம் அல்லாஹ் நாடியதை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by Mohiadeen (Phoenix) [18 October 2011]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 11214

http://www.dinamalar.com/district_detail.asp?id=333760

I just shared this news.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by A.M. Syed Ahmed (Riyadh) [18 October 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11215

எல்லோரும் கள்ளவோட்டு, கள்ளவோட்டு , கள்ளவோட்டு , என்கிறீர்கள் யாருக்கு என்று சொல்லவில்லை?...அப்படியே இருந்தாலும் இது ஒன்னும் புதிது இல்லை, சட்டப்படி குற்றம்தான்...நீங்கள் ஏன் வாய்மூடி இருந்தீர்கள், குற்றத்தை மறைத்ததும் தவறுதான்.

கள்ளவோட்டை பற்றிபேசும் நம்மில் சிலரும்? அவர்களின் குடும்பத்தினரும் கடந்த இடை தேர்தலில் பணமும் & போர்வையும் வாங்கியவர்கள்தான்.

அனிதாஉம் , அழகிரியும் , கொடுக்கும்போது இனிக்கிறது & ஆனா பாபர் ஷா காக்கா ? போது ? மட்டும் ? கமென்ட் எழுத அழைக்கிறேன்.

நான் பணத்தையோ, டாஸ்மார்கையோ வோட்டுக்காக கொடுபவர்களை ஆதரிக்கவில்லை...இரட்டை நிலைப்பாடு நமக்கு வேண்டாம் என்கின்றேன்...நமது பெண்கள் செய்து இருந்தால் இது அறியாமையின் வெளிபாடே.

எங்கள் வோட்டு என்றுமே ஜனநாயகத்திற்கே, பணத்துக்கு இல்லை.....தவறிருந்தால் கோர்ட்டில் சந்திக்கலாம்.

நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே.

AFTER POLL OPINION :
சகோதரி ஒரு வோட்டுவித்தியாசத்தில் ஜெய்பார்கலாமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by Ibrahim Faisal (Riyadh) [18 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11217

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வின் நாட்டபடி என்ன முடிவு வருகிறது என்று கொஞ்சம் பொருத்து இருந்து பார்போம்.

இங்கு யார் வெற்றி பெற்றாலும் அது அவர்களுக்கு இறைவன் தந்த வாய்ப்பாக கருதி ஊரின் ஒற்றுமைக்கும், வளர்சிக்கும் பாடுபடுமாறு இந்த இடத்தில மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

அடுத்து, சகோதரர் சுல்தான் அவர்கள் அவரது கருத்தில் யாரோ முத்து வாப்பா உடைய கருத்து (முத்துவாப்பா கமெண்ட்ஸ் ரொம்ப கேவலமாக உள்ளது. நேரில் பார்த்த மாதிரி பேசுகிறார்.) கேவலமாக உள்ளது என்று பதிவு செய்து இருக்கிறார். நானும் அவர் என்ன எழுதி இருக்கிறார் என்று பார்க்கலாமே என்று அவர் எழுதின கருத்தை தேடி பார்கிறேன், அது கிடைக்க வில்லை. அவருக்கு மேல் ஏதும் உங்களுக்கு தனி பட்ட விரோதம் உள்ளதோ? அல்லது எனது கணினியில் மட்டும் காட்ட மறுக்கிறதா?

சட்டி குட்டியா இருந்தாலும், புட்டு டக்குனு வேகுதுல!!! காமெடி, ப்ளீஸ் கொஞ்சம் சிரிங்கப்பா!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. ஆபிதா அலையில் .....
posted by Fasi Ismail (Jiangmen, China) [18 October 2011]
IP: 27.*.*.* China | Comment Reference Number: 11218

Comment Reference Number: 11213 (17)

இத்தோட நிப்பாடினால் எப்படி? அதுக்கப்புறம் நடந்தது.

அடிக்கிற அலையில் புத்தகம் தார் தாரக கிழிந்தது எங்கே பறப்பது என்று தெரியாமல் அங்கயும் இங்கயும் திரிந்தது சில கிழிந்த தாள்கள் பஸ்சுக்குள்ளே விழுந்து அடங்கி கொண்டது. அலையில் பஸ்ஸே ஒட்ட முடியவில்லை என்றால் புத்தகம் மட்டும் எப்படி நிலைத்து நிக்கும்? மரத்தின்மேலே ஏரிக்கின்னு வேரை வேட்டகூடாது அப்படி வெட்டினால் (இப்படிதான் கருத்து வரும்) என்ன ஆகுன்னு நான் சொல்ல வேண்டியது இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. மத்திய காயல்வாசிகளே.......
posted by AbdulKader (Abu Dhabi) [18 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11224

அஸ்ஸலாமு அழைக்கும்...

மத்திய காயல்வாசிகளே... குழப்பவாதிகளின் முக்கிய எண்ணம் "DIVIDE and RULE". ஆகையால்... தயவு செய்து நீங்கள் யாரும்... தமிழரின் தூண்டுதலுக்கும், வாப்பாவின் சீண்டுதளுக்கும், இன்னும் சிலரின் பொறுப்பில்லா கருத்துக்கும்..... தங்களை அலட்டிக்கொள்ள வேண்டாம்.

தயவு செய்து நமக்குள் பிரிவு வேண்டாம். பொறுமையுடன் செயல்படுங்கள்... அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் என்பதை மறந்து தவறான கருத்துக்களை இங்கு பதிக்கவேண்டாம்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by MACKIE NOOHUTHAMBI (KAYALPATNAM) [18 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11225

ஊரு ஜனத்தொகை 45000 என்றார்கள். வாக்களிக்க தகுதியானவர்கள் 28000 என்றார்கள் இப்போது வாகளிதிருப்பவர்கள் 18000 பேர்தான். இது ஜனநாயகம் தோற்றுக்கொண்டிருப்பதை காட்டுகிறது. தேர்தல் கமிஷன் யோசித்து நடைமுறை சிக்கலுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

நாம் சிறுபான்மையோர் இன்னும் சிறுபான்மையாகி விடுவோம்.இனைய தலத்தில் கருது தெரிவிக்கும் சகோதரர்கள் ஆக்கபூர்வமாக சிந்தித்தால் நல்ல மாற்றத்துக்கு வழி ஏற்படும்.

எல்லா வார்டுகளிலும் பெண்கள் முன்னிலையில் இருப்பது தெரிகிறது. அல்ஹம்து லில்லாஹ். பெண்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நமது முதல்வர் ஒரு பெண்மணிதான் இந்த ஊரின் தலைவராக வரவேண்டுமென்றும் வியூகம் வகுதிருப்பார்களோ என்னவோ.

தேர்தல் முடிந்து விட்டது யார் வெற்றி பெற்று தலைவராக வந்தாலும் நாம் அவர்களை வரவேற்று, நமது ஊருக்கு வேண்டிய எல்லா நலத்திட்டங்களையும் நமது முதல்வருடன் பேசி பெற்றுக் கொள்ள சபதம் எடுத்துக்கொள்வோம். வீணான சர்ச்சைகளில் இறங்கி நமக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்கள் இன்னும் 5 வருடங்கள் கிடப்பில் போடப்பட்டு விடாமல் பார்த்துக்கொள்வது இந்த வூர் மக்கள் எல்லோரது கடமை.

தேர்தல் வரும் போகும், எத்தனை காலம் ஆட்சி செய்தோம் எனபது பெருமை இல்லை எத்தனை நலன்கள் இந்த ஊருக்கு செய்தோம் என்பதுதான் பெருமை என்று நமது நகரமன்ற உறுப்பினர்களும் நினைத்து செயல்படுவார்களாக.

மக்கி NOOHUTHAMBI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by SULTHAN (Dubai) [18 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11226

முத்துவாப்பா கமெண்ட்ஸ் # 11119

எனக்கு தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை சகோதரர் இப்ராகிம் பைசல். அந்த கமெண்ட்ஸ் படித்து பார்த்து விட்டு நீயே சொல்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by mohamed ibrahim (chennai) [18 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11228

அஸ்ஸலாமு அழைக்கும். உங்களுக் அம்மா வீட்டில் ஒன்றும் மனைவி வீட்டில் ஒன்றும் வாக்கு இருந்தால் அதுவும் கள்ள ஓட்டு தான். எதனை பேரு இதற்கு உடன் படுகிறீர்கள்.

குத்துக்கள் தெரு ஓட்டு ஆபீதவிர்க் எழுபது சதவிஹிதம் . தைகவிற்கு வந்து பெண்கள் மனதில் விதையை தூவி வாக்கு பெற்றுள்ளல் .



இதனை கமென்ட் பண்ணியவர்கள் எதனை ஒரிஜினல் பாஸ்போர்ட் ,, எதனை டூப்ளிகாடே பாஸ்போர்ட் வைத்துள்ளனர். தன திருடனஹா இருந்து விட்டு அடுத்தவனை திருடன் என சொல்லகூடாது.

எதோ எக்ஸாம் இல் பிட் அடிக்காதவர்கள் மாதிரி எழுத கூடாது. இன்றும் சொல்ஹிரனே நம் ஊரில் மார்க்கத்தை யார் முளும்மையஹா பின் பற்றுஹிரர்கள். குரான் வசனத்தை முன் உதாரணம் சொல்லும் போது கவனமாக கையாள வேண்டும். ௦


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by SULTHAN (Dubai) [18 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11232

முத்துவாப்பா கமெண்ட்ஸ் # 11151

மன்னிப்பு வாசகத்தை இப்பொழுது தான் படித்தேன். admin edited என்று எழுதிருந்தார். அதனால் குத்துக்கள் தெரு சார்பாக மன்னிக்கிறோம்.

தவறு செய்வதும் மன்னிப்பதும் மனித இயல்பாகவே உள்ளது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. எத்தனை ஊரு பஞ்சாயத்தையா அட்டென்ட் பண்ணுறது ....?
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [18 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11233

எத்தனை ஊரு பஞ்சாயத்தையா அட்டென்ட் பண்ணுறது ....? சகோதரர் சுல்தான் அவர்களே என்னுடைய கருத்தில் என்ன கேவலத்தை கண்டீர்கள் என்று சொன்னால் நான் திருத்தி கொள்வேன் அல்லவா ...? அப்படி ஒன்றும் கேவலமாகவோ ஆபாசமாகவோ எழுதவில்லை என்று தான் நான் நினைக்குறேன் . என்னுடைய முதல் கருத்து(Comment: 11119)எடிட் செய்ய பட்டதால் அதன் அர்த்தம் மாறிவிட்டது என்று அதே செய்தியில் மற்றொரு கருத்தை (Comment: 11151) பதிவு செய்தேனே பார்க்கவில்லையா ...?? அந்த ச்சீ வெட்க கேடு ..... தூத்தூ மானக்கேடு .....என்ற வார்த்தை கூட நம்முடைய பெரியவர்களால் ஒரு போராட்டத்தில் சொல்லி தரபட்டது தான் ..

எனக்கு மத்திய காயல் ,கிழக்கு காயல் , புற நகர் என்றெல்லாம் எனக்கு பிரித்து பார்க்க தெரியாது எனக்கு தெரிந்தது எல்லாம் காயல்பட்டணம் மட்டும் தான் .

தம்பி இப்ராஹீம் பைசல் , உன் கடமை உணர்வுக்கு ஒரு அளவில்லையா ...??? சட்டி சும்மா இருந்தாலும் ...புட்டு சும்ம்மா இருக்க விடாது போல தெரியுதே .....

நடக்கும் கலகம் நன்மையில் முடியட்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by சாளை நவாஸ் (singapore) [18 October 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 11239

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. பெரியவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் யாவற்றையும் கண்டு ரசித்தோம். யார் வயதால் பெரியவர் யார் குணத்தால் பெரியவர் என்பதையும் அறிந்து கொண்டோம்.

அதிலும் சகோதரி ஆபிதா மரியாதையை நிமித்தமாக ஒரு பெரியவர் ( என்று எண்ணிகொண்டிருப்பவரிடம் ) வீட்டுக்கு ஒட்டு கேட்க சென்ற இடத்தில பதுவா செய்து அனுப்பியதையும் கண்டு மனம் குமுறினோம்.

இனி தேர்தல் முடிவு. படித்து பாஸ் ஆனவர்களா அல்லது பணம் கொடுத்து பாஸ் ஆனவர்களா என்பது தெரிந்து விடும்.

நிச்சயம் சத்தியம் வெல்லும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by sathick (ksa) [18 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11243

சாலை நவாஸ் இப்பவே சொல்லுறார் .படித்து பாஸ் ஆனவர்களா அல்லது பணம் கொடுத்து பாஸ் ஆனவர்களா? இப்ப அறிக்கை ரெடி, ஐக்கிய ஜம்மத் வேற்பாளர் ஜெயித்தால், பணம் கொடுத்து? மற்றவர் ஜெயித்தால் நியாயமா? என்னே வியாக்கியானம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by sholukku.aj (kayalpatnam) [18 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11254

SALAAM 2 ALL.



கசப்பான உண்மைகள்

அன்பின் நடுநிலையாளர்களே

1 . 16.10.2011 அன்று புறநகர் பகுதிகளில் ஐக்கிய பேரவை மூலம் சாராயமும் பணமும் வழங்கப்படுகின்றது என்று ஒரு SMS மூலம் ஐக்கிய பேரவையை எதிர்த்து நிற்கும் முக்கிய வேட்பாளருடைய ஆதரவாளர் மூலம் FORWARD செய்யப்பட்டது. அதை உடனே போன் மூலம் அவரிடம் தொடர்பு கொண்டு CONFIRM செய்து கொண்டேன்.

இது முழுக்க முழுக்க ஒரு பொய்யான செய்தி.

எப்படி என்றால் ஒரு குறிப்பிட்ட வார்டுக்கான மாற்று மத சாகோதரர் அவர் WARD COUNCILAR ஆகுவடட்க்கு மாற்று மத சகோதரர்களுக்கு சாராயமும் ,பணமும் வழங்கியதை ஐக்கிய பேரவையின் மீது பழி போடப்பட்டது திட்டமிட்ட பொய் செய்தி. பெற்றவரே சொன்ன தகவல் .

2 . நான் 7 வது வார்டில் BOOT AGENT ஆக இருந்தேன். என்னிடம் கீழே எங்கள் WARD MEMBER க்கும் மேலே சகோதரி ஆபிதாவுக்கும் கள்ள வோட்டு போட அனுமதி கேட்டார்கள் .நான் மறுத்தேன் . ௩ இதைபோல் 8 வது வார்டிலும் என் நண்பர் மூலம் இதே கருத்தைகூறி மறுக்கப்பட்டார்கள் .

இதில் சகோதரி மிஸ்ரியா & ஆபிதா & மற்ற சகோதரி வேட்பாளர்களுக்கும் நிச்சியம் உடன்பாடு இருக்காது என்று ஆணித்தரம்மாக நம்புகிண்டேன் . ஆக அவர்களின் ஆதரவாளர்கள் உற்சாக மிகுதியால் செய்யும் தவறு.

இதில் ஐக்கிய பேரவையை மட்டும் குற்றம் சுமத்துவதில் என்ன சந்தோசமோ? தெரியவில்லை .நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [18 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11266

நண்பர் முகமது லெப்பை அவர்களே.... ஊரைக்கேவலப்படுத்துவது நானல்ல. மாறாக உண்மையிலேயே கள்ள ஒட்டு போடுகிறார்களே.. அவர்கள்தான்.

ஒருவரோ அல்லது ஒரு கும்பலோ தவறு செய்யும் போது அதைசுட்டிக்காட்டுவது ஊரைக்கேவலப்படுத்துவதல்ல. ஊரில் எத்தனையோ கேவலங்கள் அசிங்கங்கள் நடைபெறுகின்றன. அதெல்லாம் உங்கள் காதுகளுக்கு எட்டுவதில்லை. அப்படி எட்டினாலும் இதுபோன்று "ஊர்" "கேவலம்" என்று நீங்கள் எழுதுவதும் இல்லை.

கள்ள ஒட்டு சமாச்சாரத்தை எழுதினால் மட்டும் உங்களுக்கு ஊருடைய கண்ணியம் பாரம்பரியம் எல்லாம் நினைவுக்கு வந்துவிடுகிறது. நான் ஊரில் இருக்கிறேன் நீங்கள் ஜித்தாவில் இருக்கிறீகள். உங்களுக்கு எப்படி தெரியும இங்கு கள்ள ஓட்டுக்களே விழவில்லை என்று...? உங்களுக்கு சதுக்கை தெரு அல்லது குத்துக்கள் தெருவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் மனசாட்சிக்கு தெரியும். நான் சொல்வது உண்மையா... பொய்யா.. என்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. மற்றவை 1789 பிரித்து கொள்ளலாம்..!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [18 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11272

எனது கணிப்பை தாங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

மொத்தம் பதிவான வாக்குகள் 17,989

ஆபிதா அவர்கள் (புத்தகம் சின்னம்) 7,950 முதல் 8,150 க்குள் வாக்குகள் பெறலாம் - மிசிரியா அவர்கள் (பஸ் சின்னம்) - 7,800 முதல் 8,050 க்குள் வாக்குகள் பெறலாம் - மற்றவை 1789 பிரித்து கொள்ளலாம்..!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (வி.சி.க)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by Mohmed Younus (Chennai) [18 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11284

வீட்டை விட்டே வெளியில் வர வெட்கப்படும் பெண்கள்,. தொலை காட்சி என்றாலே "கிலோ எவ்வளவு என்று கேட்கும் பெண்கள், ஏதோ "தலிபான் பெண்கள்" இங்கு இருக்குமதி ஆகி விட்டார்களோ என்று நினைக்கும் அளவிற்கு பர்தா ஒழுங்கு முறைகள்., நடு இரவு தொழுகையை விடாது கடைபிடிக்கும் வணக்க வாதிகள். இவர்கள்....

17.10 .11 அன்று அடுத்தவரின் கணவரையும், தகப்பனாரையும். தன் கணவர், தன் தகப்பனார் என்று ஒப்பு கொண்டு, தேர்தல் அலுவலர் காட்டிய இடத்தில் கையெழுத்து இட்டு, கள்ள ஒட்டு அளித்து எதோ ஆத்ம திருப்தியுடன் திரும்பி சென்று தங்களின் ஈமானின் பலத்தை கூட்டி சென்று உள்ளனர்.

இப்படி கள்ள ஒட்டு போட எந்த வகையான மார்க்க தீர்ப்பு இவர்களை அனுமதித்ததே தெரியவில்லை.

இந்த ஆஜானு பகவான்கள்தான், இட ஒதுக்கீட்டிர்ககாவும், பாபரி மஸ்ஜித் போராட்டத்திற்காகவும் தங்களை களத்தில் இறங்கிய பெண்களை கிண்டல் அடித்தவர்கள்.

இந்த ஒழுக்கவாதிகள்தான், சகோதரி ஆபிதாவை நா கூசும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவர்கள். அந்த வார்த்தை என்ன என்று இங்கு எழுத மனம் வரவில்லை. கத்திரியும் போட்டு விடுவார்கள். வேண்டும் என்றல் சகோதரி ஆபிதாவின் கணவரை தொடர்பு கெண்டு கேட்கலாம். சகோதரி அவர்களே சொல்ல கூச்சப்படும் வார்த்தைகள்.

இவைகள் எல்லாம் இந்த நகராட்சியில் அல்ல. வல்ல அல்லாஹ்வின் மறுமை ஆட்சியில் எடை போடப்படும். இன்ஷா அல்லா சிந்திப்போம் அங்கே. தீர்ப்பு வழங்குவதில் வல்ல அல்லாஹ் நிகரற்றவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by D.SEYED ISMAIL (HONGKONG) [18 October 2011]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 11286

அஸ்ஸலாமு அலைக்கும்

மக்கி நூஹுதம்பி காக்காவின் கருத்து அனைவரும் சிந்திக்க வேண்டியது (comment no. 11225)

தேர்தல் முடிந்துவிட்டது. யார் வென்றாலும் நமது சகோதரிதான். ஆனால் இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நிரந்தரமாக இல்லாமல் இவற்றை மறந்து ஊரின் நன்மைக்காக பாடுபட வேண்டும். வெற்றி பெறுகிறவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து, ஊழல் இல்லாத மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும்.

ஒபாமாவும், ஹில்லரி கிளிண்டனும் தேர்தலுக்கு முன் எந்த அளவு முரன்பட்டார்கள், ஒருவொருக்கொருவர் சேற்றை அள்ளி வீசிக்கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். இவ்விருவரின் ஆதரவாளர்களும் எதிரியாகவே செயல்பட்டார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு அவர்களனைவரும் சேர்ந்து பணியாற்றும நல்ல முன்மாதியை நாம் பின்பற்றினால் ஊருக்கு நம்மை. ஆனால் அவர்களின் சர்வாதிகாரப்போக்கை யார் பின்பற்றினாலும் அது நிச்சயம் பெரும் அழிவே.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நகராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் யார் வெற்றி பெற்றாலும் தேர்தலுக்கு முன்னால் நடந்த கசப்பான நிகழ்ச்சிக்களை மறந்து அல்லாஹுக்கு பயந்து, தங்களுக்கு வழங்கப்பட்ட பதவியை அமானத்தாக நினைத்து செயல்பட வேண்டும். முறைகேடாக நடந்தால் இந்த இணையதளத்தில் அவர்களின் ஊழல் வெளிச்சமாக்கப்படும். நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்ற பயம் மனதில் வேண்டும்.

அற்பமான இந்த பதவிக்காக நிரந்தரமான மறுமையை மறந்தால் நிரந்தர தங்குமிடம் நரகம்தான்.

அனைத்து தரப்பு மக்களும் பங்குகொள்ளும் வலுவான, உண்மையான ஐக்கியத்தை ஏற்படுத்தும் பேரவை மிக அவசியம். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இன்ஷா அல்லாஹ் நம் பெரியவர்கள் இளவல்களையும் அரவணைத்து நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினால் மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் உரியவர்கள்.

இதை செய்யத்தவறினால் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லவேண்டும்.

அல்லாஹ்வை மறந்து மக்கள் கருத்தை நசுக்கி அட்டூழியம் புரிந்த பெரும் ஆட்சியாளர்கள் மண்ணை கவ்வியதையும், குற்றவாளிகூண்டில் படுத்த நிலையில் கேவலப்படுவதையும் நாம் LIVE ஆக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுவெல்லாம் வெறும் காட்சிகளல்ல, படிப்பினை பெறவேண்டிய உண்மைகள்.

காலம் பதில் சொல்லும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by fathima (saudiarabia) [18 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11289

கள்ள ஒட்டு என்பது காயல் பதிக்கு புதிது அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது வந்திருக்கும் இந்த விழிப்புணர்வு இனிவரும் எல்லா தேர்தலிலும் இருக்குமா????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. வாசிப்பதற்கும், பார்பதற்கும் கேவலமாக உள்ளது...
posted by Mukthar (Hong Kong) [18 October 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 11295

அஸ்ஸலாமு அலைக்கும்...

சகோதரர் சொளுக்கு AJ , அவர்களுடைய கருத்தை படித்தேன். வாசிப்பதற்கும், பார்பதற்கும் மிகவும் கேவலமாக இருந்தது...

இப்படியுமா மக்கள் SMS மூலம் அனாவசியமான கருத்துக்களை பரப்புவார்கள். பேரவையின் மீது வேண்டும் என்றே செய்யப்பட்ட இந்த குறுஞ்செய்தி மிகவும் கண்டனத்துக்குரியது...

எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் பரந்த சிந்தனையை நல்கிடுவானாக... ஆமீன்...

வஸ்ஸலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. நகர்மன்றம் வித்தியாசமானதாக , சிறப்பானதாக அமைய......
posted by N.S.E. மஹ்மூது (KAYALPATNAM) [18 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11297

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

காயல்பட்டணத்தில் வாக்குப்பதிவுகள் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!.

தேர்தல் முடிவுகளை எல்லோரும் எதிர் நோக்கி இருக்கிறோம் - முடிவுகள் அத்தனையும் நன்மையாக அமைந்திட வல்ல நாயன் கிருபை செய்திட வேண்டும்.
-------------------------------------------------
முடிவுகள் எப்படியானாலும் " வினை விதைத்தவன் வினையறுப்பான் - தினை விதைத்தவன் தினையறுப்பான் " என்ற பழமொழிக்கு ஒப்பாக ஒவ்வொருவருடைய வாழ்வும் அமையும்.

உண்மையான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தால் - அவர்களின் செயல்பாடுகளும் உண்மையாக அமையும் - அல்லாஹ்! அவர்களுக்கு பொது வாழ்விலும் , அவர்களுடைய குடும்ப வாழ்விலும் சிறப்பையும், அபிவிருத்தியையும் கொடுப்பான்.

எவர் ஊழலின் மூலமாக வெற்றிப் பெறுகிறாரோ நிச்சயமாக அவர்களின் செயல்பாடுகளும் ஊழலாகவே அமையும் - அவர்களின் நகர்மன்ற வாழ்வு ஊழல் நிறைந்ததாகவே இருக்கும் என்பது மட்டுமல்லாது - குடும்ப வாழ்வும் சிக்கலாகவே அமையும்.
------------------------------------------------
ஊரின் ஒற்றுமைக்கும் , வார்டு மக்களின் நன்மைக்கும் விரோதமாக யார் யாரெல்லாம் செயல்பட்டார்களோ அவர்களும் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

ஊரையும் , ஊர் மக்களையும் திசைத் திருப்பியவர்களை அல்லாஹ் தண்டிக்காமல் விட மாட்டான் - அல்லாஹ்வின் தண்டனை என்பது மறுமையில் மட்டுமல்ல இம்மையிலும் பெறுவார்கள் என்பது கண்கூடு.
-------------------------------------------------
மக்களே!

இம்முறை அமைய இருக்கும் நகர்மன்றம் வித்தியாசமானதாகவும் , சிறப்பானதாகவும் அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்! கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by Mohiadeen (Phoenix) [18 October 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 11303

D.SEYED ISMAIL (HONGKONG) [Tuesday, October 18, 2011] IP: 1.*.*.* HONG KONG | Comment Reference Number: 11286

மிக அருமையான கருத்து.

"அனைத்து தரப்பு மக்களும் பங்குகொள்ளும் வலுவான, உண்மையான ஐக்கியத்தை ஏற்படுத்தும் பேரவை மிக அவசியம். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. நடுநிலையான விமர்சனம்.
posted by Abdul Razzaq Lukman (Dubai) [18 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11305

அஸ்ஸலாமு அலைக்கும். வாக்குபதிவு சம்பந்தமாக வந்த விமர்சனகள் பெரும்பாலும் ஒருதலைபட்சமாகவே இருந்தது. ஆனால் எனதருமை NSE மஹ்மூத் மாமா அவர்களின் விமர்சனம் மட்டுமே நியாயத்தை பிரதிபலிக்க கூடியதாக இருந்தது.

ஏதோ ஒரு சாரார் மட்டுமே தவறு, பித்தலாட்டம் செய்ததாக கருத்து தெரிவிக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்விற்கு பயந்து நீதமாக கருத்து (தவறு எங்கு நடந்தாலும்) தெரிவிக்கவில்லை. மஹ்மூது மாமா தெரிவித்தது போல் யார் தவறு செய்தாலும் அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.

Media & website கையில் இருப்பதால் ஒருதலைபட்சமாக தகவல் பரப்பினால் அவர்களும் அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. இந்த comments edit பண்ணினாலும் அதற்கும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும். அல்லாஹ் நம் யாவருக்கும் ஹக்கை வெளிபடுத்தி, நமக்குள் இஹ்லாசான ஒற்றுமையை தந்தருள பிறார்த்திக்கிறேன். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by BASHEER (KAYALPATTINAM) [19 October 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 11313

இறைவனின் திருப்பெயரால்.....

நகர்மனற தலைவி மற்றும் 18 உறுப்பினர்கள் தேர்தெடுப்பதில் நம் ஊரின் ஒற்றுமை? மாற்றுமத சகோதரர்களுக்கு இனிவரும் காலங்களில் அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கும் (தேர்தல் காலங்களில்) என்பதில் சந்தேகமில்லை. இதையே ஒரு படிப்பினையாக கொண்டு நாம் ஒன்றுபட்டால் நன்மை.

அன்புடன். மரைக்கர் கேபிள். .பஷீர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by K M SHAFEER ALI (CHENNAI) [19 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11315

அஸ்ஸலாமு அழைக்கும்

அன்பு காயலர்களே !

நீங்கள் கருத்து பதிவு செய்வதாக இருந்தால் செய்தியை பற்றி மட்டும் பதிவு செய்யுங்கள் அதை விட்டு ஒருவரை ஒருவர் தாக்கிபேச,உங்கள் கருத்து பகுதியை USE பண்ணாதீர்கள் முதலில் செய்தி என்ன என்று கவனியுங்கள் .இந்த செய்தி காயல்பட்டினத்தில் ஒட்டு பதிவு சதவிகிதம் பற்றி .அதை பற்றி கருத்து சொல்லாமல் எங்க வார்டில் மட்டுமா கள்ள ஒட்டு உங்க வார்டில் கள்ள ஒட்டு போடலையா ? என்று எதிர் கேள்வி கேட்பது அது மட்டும் இல்லாமல் நாம் பதிவு செய்யும் கருத்தின் பின் விளைவை பற்றி சிறிதும் கவலை படாமல் உனக்கு 2 ஒட்டு, உனக்கு 2 பாஸ்போர்ட் என்றெல்லாம் வேற . (dear admin இந்த மாதிரி செய்திகளை தயவு செய்து ஊர் நலன் கருதி பிரசுரிக்காமல் இருக்கவும் )

நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அதிகார வர்க்கத்தினரால் கண்காணிக்க படலாம் .நம் ஊரு பெருமையை காப்பாற்றுவது நம் அனைவர்மீதும் கடமை

நாம் அனைவரும் உடன் பிறவா சகோதரர்கள் நம்முள் இந்த கருது வேறுபாடு நம் சகோதரத்துவத்தை விட்டும் நம்மை பிரித்துவிடக்கூடும் நம் ஊரை பிரித்து விட சில கயவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள் அந்த கயவர்களுக்கு நாம் வழிகாட்ட கூடாது

நாம் எப்படி ஒற்றுமையாக இருந்தோம் .எங்கே போனது நம் சகோதரத்துவம் கேவலமான இந்த அரசியலில் காணாமல் போனது நம் தன்மானமும் ஒற்றுமையும் .

ஊரை வழி நடத்தும் அனைத்து பேரவைகள் ,இயக்கங்கள் ,அமைப்புகளின் நிர்வாகிகளே ! உங்கள் சுயநலத்திற்காக ஊரை இரண்டாக்காதீர்கள் நீங்கள் செய்பவை மறைவானதாக இருந்தாலும் ,வெளிப்படையானதாக இருந்தாலும் அதை பற்றி நீங்கள் அல்லாஹ் விடம் பதில் சொல்லவேண்டியது வரும் அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் உங்களுக்கு பாதகமாக ஒருவேளை இருக்குமேயானால் அது அல்லாஹ்வின் நட்டம் என்று எடுத்துக்கொள்ளுங்கள் அதை விட்டு பழிவாங்கல் போன்ற இழிசெயலில் இறங்காமல் வெற்றியாளரை நீங்களே அழைத்து பாராடுவதோடுமட்டும்மள்ளது அவர்களுக்கு அறிவுரையும் வழிகாட்டுதலும் ஊர்நலன் பற்றியும் எடுத்து சொல்லுங்கள்.இது எந்த தனி அமைப்பையோ இயக்கத்தையோ பேரவையோ தாக்கியல்ல .பொதுவான என் கருத்து

அதேபோல் வெற்றி பெரும் தலைவியே நீங்களும் இந்த வெற்றி உங்களை பக்குவப்படுத்த வேண்டும் ஊர் நலன் மீது ஊரின் தேவைகள் மீதுமட்டும் உங்கள் கவனம் இருக்கவேண்டும் அதை விட்டுவிட்டு இறுமாப்பு கொள்ளுதல் கர்வம் ஈகோ கொள்ளுதல் உங்களுக்கு நல்ல செயல் அல்ல நீங்களும் உங்கள் அதிகாரத்தை பற்றி அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டியது உள்ளது

காயல் சொந்தங்களே !

நீங்களும் ஒன்றை மனதில் கொள்ளுங்கள் தேர்தல் முடிவு உங்களுக்கு சாதக/பாதக மாக இருந்தால் இது போல் ஆரோக்கியமில்லாத ,சகோதரத்துவம் இல்லாத கருத்து யுத்தம் நமக்குள் வேண்டாம் அதே மாதிரி நமதூரை (மத்திய காயல் ,அந்த காயல் இந்த காயல் என்று ) பிரிவும் வேண்டாம்

நாம் வாழ்வது சிலகாலம் மட்டுமே
எதற்கு நமக்குள் பிரிவினை
இருக்கும் வரை ஒன்றாகும் சகோதர்த்துடனும் இருப்போம் ஈகோ வை களைவோம்

அஸ்ஸலாமு அழைக்கும்
ஒற்றுமையை நாடியவனாக
K M SHAFEER ALI
CHENNAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by Seyed Ibrahim (kayalpatnam) [19 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11321

A.J. cholukku அவர்களே

உங்கள் கருத்தை மதிக்கிறேன் 7 வது வார்டில் பூத் எஜன்ட்ட்டாக இருந்த உங்களிடம் book க்கு கள்ள வோட்டு போடா கேட்டார்கள் என்ற செய்தியை சொன்னீர்களே

உங்களுக்கு அடுத்த அறையில் 8 வது வார்டில் BUSக்கு பூத் எஜன்ட்ட்டாக இருந்த மாமன்னர் முதலில் தன் மகனின் வோட்டையும் பிறகு தன் வோட்டையும் போட்டு பூத் அதிகாரிகளால் மிக கேவலமாக பூத் thaய் விட்டு விரட்டி அடிக்க பட்டாரே அந்த செய்தி தங்கள் காதுக்கு வரவில்லையா ??? இல்லை விசுவாசத்தின் காரணமாக மறைத்துவிடீர்களா

பல பொது செவில் ஈடுபடும் தாங்கள் நடுநிலை தவற மாட்டீர்கள் என இன்னும் நம்புகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by Hafil Ameer. A (Dubai) [19 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11323

கள்ள ஓட்டு, கள்ள ஓட்டு என்று சொல்லுபவர்கள், எந்தெந்த பூத்தில் எத்தனை கள்ள ஓட்டு என்ற விபரம் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.,

இல்லையென்றால், வரும் தேர்தலில் நல்ல ஒட்டு எப்படி கணக்கு எடுக்கப்படுகிறதோ, அதைப்போல கள்ள ஓட்டையும் கணக்கெடுக்க வேண்டிவரும்......

(எங்குதான் கள்ள ஓட்டு இல்ல..........)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by SULTHAN (Deira, duabi) [19 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11325

சபாஷ் சரியான போட்டி

ரிசல்ட் வரும் வரை இந்த கமெண்ட்ஸ் போட்டிகள் இருக்கும் போல் தெரிகிறது

வாதத்திருக்கு மருந்து உண்டு விவாதத்திருக்கு மருந்தே இல்லை

இந்த கமெண்ட்ஸ் போட்டி இப்படியே போனால் ஊர் பல பிரிவுகளாக ஆகி விடும் என பயமாக இருக்கிறது

நாம் காயலை மத்திய, வடக்கு, தெற்கு, கிழக்கு என்று பார்க்காமல் காயல் பட்டினமாகவே பார்ப்போம்

நமது ஊர் இப்பொழுது அமைதியாக உள்ளது ஆனால் நாம் வலைத்தளத்தில் சண்டை போட்டு கொண்டிருக்கிறோம்

யாரோ ஒருவர் புரளி கிளப்பிருக்கிறார் நமதூரில் சுனாமி வருகிறதாம் வரும் டிசம்பர் மாதம். அதனால் யாரெல்லாம் வெளிநாடுகளில் இருக்கிறீர்களோ உங்கள் குடும்பத்தை கூப்பிட்டு உங்களோடு வைத்திருங்கள்

உலகம் அழிவதற்கு 10 அடையாளங்கள் இருக்கின்றன என ஹதீஷில் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நம் மக்கள் இந்த புரளியை இன்னும் நம்புகிறார்கள்

வாழ்க காயல்பட்டினம் வளர்க இஸ்லாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by sholukku.aj (kayalpatnam) [19 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11326

salaam 2 all.

CON .REF.NO.11321 க்கான பதில் .

அன்பின் சகோதரர் SEYED IBRAHIM அவர்களே தாங்கள் 8 வது வார்டில் நடை பெற்ற சம்பவம் உங்களுக்கு தெரியாதா ? என்று கேட்டு உள்ளீர்கள் .கீழே குறிபிட்டுள்ள வாசகத்தை மீண்டும் படிக்கவும். தயவு செய்து முழுவதும் படித்து விட்டு கருத்தை பதிவு செய்யவும் .மற்ற கருத்துக்கள் ஐக்கிய பேரவை மீது தவறாக கற்பிக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொல்கிண்டீர்களா?

இதில் சகோதரி மிஸ்ரியா & ஆபிதா & மற்ற சகோதரி வேட்பாளர்களுக்கும் நிச்சியம் உடன்பாடு இருக்காது என்று ஆணித்தரம்மாக நம்புகிண்டேன் . ஆக அவர்களின் ஆதரவாளர்கள் உற்சாக மிகுதியால் செய்யும் தவறு.

இதில் ஐக்கிய பேரவையை மட்டும் குற்றம் சுமத்துவதில் என்ன சந்தோசமோ? தெரியவில்லை .நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. தீர்ப்பு வழங்குவதில் வல்ல அல்லாஹ் நிகரற்றவன்.
posted by Muthu Magdoom (Kayalpatnam) [19 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11332

Comment Reference Number: 11284
------------------------------------------
சகோதரி ஆபிதாவை நா கூசும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவர்கள். அந்த வார்த்தை என்ன என்று இங்கு எழுத மனம் வரவில்லை. கத்திரியும் போட்டு விடுவார்கள். வேண்டும் என்றல் சகோதரி ஆபிதாவின் கணவரை தொடர்பு கெண்டு கேட்கலாம். சகோதரி அவர்களே சொல்ல கூச்சப்படும் வார்த்தைகள்.

இவைகள் எல்லாம் இந்த நகராட்சியில் அல்ல. வல்ல அல்லாஹ்வின் மறுமை ஆட்சியில் எடை போடப்படும். இன்ஷா அல்லா சிந்திப்போம் அங்கே. தீர்ப்பு வழங்குவதில் வல்ல அல்லாஹ் நிகரற்றவன்.
------------------------------------------
Mohmed Younus அவர்களே,

What Sister ABIDHA said to that people in Nainar Street booth at that time. If you believe Allah, please post that words too. Otherwise you will be answerable in the day of Judgement.

தயவுகூர்ந்து நடுநிலையோடு கருத்துக்களை பதிவு செய்யவும்.

மேலும் தீர்ப்பு வழங்குவதில் வல்ல அல்லாஹ்வே நிகரற்றவன். அவனே தீர்ப்பு நாளின் அதிபதி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by zainab (kayalpatnam) [19 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11339

அஸ்ஸலாமு அழைக்கும்

respected brother muthu maqdoom (kayalpatnam) "What Sister ABIDHA said to that people in Nainar Street booth at that time. If you believe Allah, please post that words too. Otherwise you will be answerable in the day of Judgement." comment ref no:11332

can you pls tell us what sister AABITHA has said in Nainar street both ....

உங்களுடைய கருத்தில் இறையச்சம் தெரிகிறது அது நம் ஓவருவரின் உள்ளத்திலும்,ஒவ்வரு செயலிலும் இருக்க வேண்டும் .. .....

நீங்கள் சொல்ல வரும் செய்தி comment ref no :11253 இல் வந்த செய்திய இல்லை புதிதாக எதாவது ஒன்றா??? எதுவாக இருந்தாலும் சம்பத்தப்பட்ட நபரிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாமே ....

ஒரு இஸ்லாமிய சகோதரியின் மீது எதனை பொய்களை தான் இந்த ஊரில் ஒற்றுமை என்ற பெயரில் அவிழ்த்து விட இருக்கின்றர்கலோ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. சகோதரி ஜைனப் அவர்களுக்கு
posted by Muthu Magdoom (Kayalpatnam) [19 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11344

சகோதரி ஜைனப் அவர்களுக்கு, சகோதரி ஆபிதா அவர்களே நேரடியாக வரிசையில் நின்றிருந்த ஒரு குறிப்பிட்ட பெண் (தன்னுடைய வாக்கை பதிவு செய்ய நின்றிருந்தவர்) வாக்காளரிடம் சென்று முகத்திரையை அகற்ற சொன்னது நியாயமா?? வரிசையில் நிற்கும்போது பர்தா அணிவது அல்லது அணியாமல் இருப்பது அவரவர் விருப்பம். என்னுடைய சிறு அறிவுக்கு தெரிந்த வகையில் வாக்கு செலுத்தும்போது மட்டுமே சந்தேகம் இருப்பின் முகத்தை காட்ட சொல்லலாம். மேலும் வாக்காளர்களிடம் "டாக்டரிடம் போகும்போதெல்லாம் முகத்தை காட்டுவதில்லையா?" என சகோதரி ஆபிதா கேட்டது எந்த வகையில் நியாயம்? கோஷா பெண்களுக்கு மட்டுமே தெரிந்த பர்தாவின் அருமை நம்மில் உள்ள சகோதரிக்கு தெரியாமல் போய் விட்டது வேதனை அளிக்கிறது. இத்தகவலை சம்மந்தப்பட்டவர்களிடம் தீர விசாரித்த பிறகே இங்கே பதிவு செய்கிறேன். _______________________________________________________________ Moderator அவர்களே, விசாரணை என்பது இரு தரப்பிலும் இருக்க வேண்டாமா? comment ref no :11253 Moderator: இக்கருத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளரிடம் விசாரிக்கப்பட்டதில், “போட்ட ஓட்டுக்கான அடையாள மையை வெளிப்படையாகவே சயனைட் கொண்டு அழிக்கின்றனர்... இதற்காக, அனைத்து ஜமாஅத் ஒற்றுமை முழக்கமிட்ட ஒருவர் ஒளிவு மறைவின்றி சயனைட் வாங்கியும் வருகிறார்... சமயம் வரும்போது தவறு செய்வோரின் முகத்திரையைக் கிழிப்பேன்” என தான் கூறியதாகவும், அது அவ்விடத்திலேயே திரித்து அறியப்பட்டதைக் கேள்வியுற்று, அவ்வாறு தவறாகப் புரிந்துகொண்ட பெண்ணிடம் விளக்கிக் கூறி, “நான் அந்த பொருளில் சொல்லவில்லை... ஒருவேளை தாங்கள் தவறாகப் புரிந்துகொண்டால், அவ்வாறு தவறாகப் புரிந்துகொள்ளும் வகையில் எனது சொல் அமைந்ததற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்...” என்று தெரிவித்ததாகவும் கூறியதோடு, “இதற்கு மேலும் இதேபோன்று திரித்துக் கூறுவோருககு இதுவே எனது முதலும், இறுதியுமான விளக்கம்” என்றும் தெரிவித்துள்ளார்.
_________________________________________________
Moderator: பொதுவாக ஒரு நபரைக் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டால் அக்கருத்து “தனிநபர் தாக்குதல்” என்று கருதப்பட்டு, நிராகரிக்கப்படும். ஆனால் இங்கு ஒரு வேட்பாளரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால்தான் விசாரணைக்குப் பின் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு தரப்பு வேட்பாளருக்கு மட்டுமல்ல! எந்த தரப்பு வேட்பாளரானாலும் அவர் பெயர் குறிப்பிடப்பட்டால் இதே நிலை கையாளப்படும் என்பதை அறிக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by Najeeb nana (Kayalpatnam) [19 October 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 11346

சூடாக போகும் விவாதத்திற்கு ஓர் பிரேக்.

13 -OCT -2011 அன்று "தி ஹிந்து" தினசரியில் வந்த நமது ஊரின் முக்கிய பிரச்னையிலான குடி தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் வேறு பிரச்சினைகளையும் பற்றி வந்த கட்டுரை.

http://www.thehindu.com/news/cities/Madurai/article2532206.ece

புதிய தலைவி, உறுப்பினர்கள் நேர்வழியில் லஞ்சம் இல்லாமல் பிரச்சினைகளை தீர்ப்பவர்களாக அமைய்ய நாம் அனைவரும் வல்ல நாயனிடம் இறைஞ்சுவோமாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by Peena Abdulrasheed (Riyadh) [19 October 2011]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11353

நமது காயல்கண்மணிகளுக்கு ஓட்டு பதிவு முடிந்து ரிசல்ட் முடிவு வரும் இந்தவேலை சண்டை என்ற சாக்கடை ஊரில் ஓடாமல் இருக்க ஓற்றுமை என்ற கைற்றை ஓங்கி வலுவா பிடிஊங்கள். ஐக்கியம் இல்லை என்றல்??????

நமது ஊரை பார்து உல்லஹம் அமைதியா இருக்கு

பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by zainab (kayalpatnam) [19 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11366

அஸ்ஸலாமு அழைக்கும்

முத்து காக்கா நீங்கள் சொல்லுவது போல் ஒரு குறிப்பிட்ட பெண்மணியை பார்த்து சொல்லி இருக்கிறார் என்றால் அவர் மீது சந்தேகம் .... எந்த நேரத்திலும் வேட்பாளர் எந்த வாக்கு சாவடிக்கும் போக அனுமதி உண்டு போன இடத்தில (சகோதரி ஆபிதா அவர்களே நேரடியாக வரிசையில் நின்றிருந்த ஒரு குறிப்பிட்ட பெண்) போன இடத்தில சந்தேகம் படும்படி சூழ்நிலை ஏற்பட்டதால் அவர் முகத்தை காட்ட சொல்லி இருக்கிறார் .... ஆபித்விடமோ அல்லது பூத் agent பெண்மநிகளிடமோ காட்டி இருக்கலாம் தானே ...

பாஸ்போர்ட் போன்ற காரியங்களுக்கு காட்ட தான் செய்கிறோம் அதை போல் ஒரு example சொன்னதை பெரிதாக பேசும் உங்களை போன்றவர்கள் கள்ள வோட்டை ஆதரிகின்றீர்களா ??

உங்களை விட பர்தா போடும் கோஷ பெண்களாகிய எங்களுக்கு தான் இந்த விஷயம் ரொன்ப sensitive .... சொல்லப்படும் வார்த்தை மட்டும் அல்ல அந்த வார்த்தை சொல்லப்படும் சூழ்நிலையையும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் ...

நீங்கள் சொல்லும் அந்த கோஷ பெண்கள் கூட்டம் தான் நம்மில் உள்ள நம் சகோதரி ஆபிதவை தரகுரைவக் பேசி ஒய்ய போட்டுள்ளார்கள் .... அவர்களை பற்றி என்ன சொல்ல அவர்களும் நம் சகோதரிகள் தான் .. ...

வல்ல நாயன் அல்லா நம் யாவருக்கும் நல்ல ஹித்யாதை தருவானாக!!!!

விசாரணை என்பது இரு பக்கமும் இருக்க வேண்டும் அல்லவா நீங்கள் நம் சகோதரி ஆபிதவிடமும் விசாரித்து கொள்ளுங்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
53. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by PIRABU MUJEEB (RIYADH-KSA) [19 October 2011]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11367

நமது ஊரில் அதிமுக,திமுக கட்சிகளுக்கு கள்ள ஒட்டு போட்டதை நாம் மறந்து விட கூடாது. சிலர் ஒற்டுமையை பத்தி பேச அருகதை கிடையது.எல்லாம் அறித்தவன் அல்லா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
54. இறைவன் ஒருவனே பாதுகாப்பாளன்.
posted by Muthu Magdoom (Kayalpatnam) [19 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11369

சகோதரி ஜைனப் அவர்களே,

நாம் இப்படியே பேசிக் கொண்டே போனால் இந்த விவாதம் நீண்டுக் கொண்டே போகும். நாகரிகம் கருதி மேலும் பல விஷமப் பேச்சுக்கள் மற்றும் பிரசாரங்கள் எழுதுவதை தவிர்த்துள்ளேன். உங்களுக்கு தேவை படின் இந்த தளத்திலேயே எழுதுவேன். உங்கள் வேட்பாளர் வாய்மொழியாக கொடுத்த அனைத்து (விஷம) உறுதிமொழியையும் நிறைவேற்றுவாரேயானால் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளட்டும்.

1. பரிமார் தெரு பிரச்சாரம்.
2. மங்களவாடி பிரச்சாரம்.
3. சிங்கிதுரை பிரச்சாரம். (சுனாமி குடி இருப்பு வீடுகள் கட்டி கொடுக்கும் விஷயத்தில் சகோதரி ஆபிதா அவர்களின் நிலைபாடு என்ன?)

(அல்லாஹ் ஒருவனே மிக்க அறிந்தவன்.)

இரு தரப்புக்குமே,
சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஊரை துண்டாடி கிடைக்கும் வெற்றி தற்காலிக வெற்றிதான். என்னதான் நாம் பதவியில் இருந்தாலும் அல்லாஹ் ஒருவனே உண்மையான எஜமான். நாம் அனைவரும் அவனிடமே மீள வேண்டும். அவனுடைய ஆட்சிதான் என்றுமே நிலையான ஆட்சி. இந்த உலகத்து பதவியை வைத்துக்கொண்டு எவரும் எவரையும் ஒன்றுமே செய்ய முடியாது.

மத்தியக்காயல் மாநிலக்காயல் என்று யாரும் யாரையும் பயமுறுத்த முடியாது. இறைவன் ஒருவனே பாதுகாப்பாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
55. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by SoljerHassan (Jeddah) [20 October 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11394

நண்பர் முத்து மொக்தூம் சொல்லியதில் எந்த தவறும் இல்லை.நமக்கு அல்லாஹுவால் கொடுகபடுகின்ர பதவிகள் அனைத்தும் சோதனைதான்.நாம் வாழுகின்ற இந்த உலகம் ஒரு மாயஜால உலகம் என்பதை புரிந்து கொள்ளுகள். இரண்டு சகோதரிகளில் யார் வென்றாலும் நமது சகோதரிதான்.ஆனால் இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இல்லாமல் அனைத்தையும் மறந்து ஊரின் நன்மைக்காக பாடுபட வேண்டும்.நாளை வெற்றி பெறுகின்ற சகோதரிகளுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
56. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by fathima (saudiarabia) [20 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11396

இன்ஷாஅல்லாஹ் நாளை தேர்தல் முடிவுகள். பஸ் வெற்றி பெற்றால், மாற்று அணியினர்: "கள்ள வோட் போட்டு, பணம், etc கொடுத்து பெற்ற வெற்றி இது" என்பர். புத்தகம் வெற்றி பெற்றால்: " ஆஹா! ஜனநாயகம், நீதிக்கு கிடைத்த வெற்றி இது என்பர்". ஆக கள்ள வோட் எங்கு விழுந்தது என்று நாளை தான் தீர்ப்பாகும். பொறுத்திருப்போம் நாளை வரை. வென்றவரை மனமாற வாழ்த்துவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
57. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok -Thailand ) [20 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 11397

அஸ்ஸலாமு அழைக்கும்,

இதுல இருந்து என்ன தெய்ரிகின்றது என்றால் நமது ஊரில் இன்றைய அன்றைய நிலவர படி 17 989 பெயரு இருந்து இருகாங்க ,

இப்போ எத்தன பெயரு இரு காண்கடூ தேரீஉமா , அத கணக்கு பண்ணுன கள்ள ஒட்டு வெளிச்சத்துக்கு வரும்

இல்லை என்ரால் வெளிநாட்டில் உள்ளவர்கள் ஒட்டு போல் ஆகி இருகின்றதாது பார்த்துட்டு , அவர்கள் ஊடு போல் ஆகி இருந்தால் , பாஸ் போட்ட கான்செல் செய்ய சொல்ல லாமா ,

வருங்காலத்துல கள்ள ஓட்டுக்கு ஒரு முடிவு கொண்டு வர வேண்டும் , வெளி நாட்டில் இருப்பவர்கள் , நான் ஓரில் இல்லை வெளிநாட்டில் இருபத்தி நாள் யன்னல் ஒட்டு போடா முடிய வில்லை , என்னுடைய ஓட்டை போடா வருபவர்களுக்கு அதிக பட்சம் தண்டனை குடுக்க வேண்டும் யன்று ஒவொருவரும் அரசாங்கத்துக்கு குடுக்க வேண்டும் , அப்பொழுது தான் உண்மை நிலைத்து நிற்கும்

நான் எழுதி எதில் தவறு இருப்பின் சுட்டி காட்ட உம நான் திருத்தி கொள்கிறேன்

மாசலம்
இப்படிக்கு
ஓமர் ஆனஸ் காகவால் சைனா என்று அழைக்க பட்ட Seyed Mohamed - Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
58. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by Administrator (Chennai) [20 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11413

No new comments would be approved for this news item


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
59. Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by சட்னி முஹம்மது உமர் ஒலி (ஜித்தா) [21 October 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11500

அஸ்ஸலாமு அழைக்கும்,வெற்றி பெற்ற சகோதரி ஆபிதாவிற்கு வாழ்த்துக்கள்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved